Wednesday, December 30, 2009


மு. அர்ச்சுணன்

எதிர்பாராத மின் விபத்தொன்றில் பாதிப்படைந்து இரண்டு கைகளும் செயலிழந்த இவர், பொம்மை வார்ப்புக் கலை, ஓவியக்கலை போன்ற திறமைகளுடன், கவிதை வார்ப்புத்திறனும் மிகுந்து காண்ப்படுகிறார்.

பல மாற்றுத்திறன் ஆடவர்களை ஒருங்கிணைத்து 'பொதிகை மாற்றுத்திறன் படைத்தோர் ஆடவர் சுய உதவிக்குழு' எனும் சுயசார்பு முயற்சியினால் தன்னையொத்த பலருக்கு பொருளாதாரச் சுதந்திரத்தை ஏற்படுத்தித்தரும் அற்புத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த கவிதை இவரின் சமூக நலன் பேணும் ஆர்வத்தை எடுத்தியம்புகிறது.

No comments:

Post a Comment