
பி.மாரியம்மாள்
திருநெல்வேலி மாவட்ட மழை மறைவுப் பகுதியான ஆய்க்குடி எனும் சிற்றூரிலுள்ள உடல் ஊனமுற்றோருக்கான மிகப்பெரிய மறுவாழ்வுக் கேந்திரம் 'அமர்சேவா சங்கம்'. அதன் அரவணைப்பில் வளரும் மாணவி மாரியம்மாள், கவிதைகள் எழுதும் ஆர்வம் கொண்டுள்ளதோடு, சக்கர நாற்காலியே வாழ்க்கையான போதிலும் சலிக்காத மனங்கொண்டிருப்பதால், அமர்சேவா சங்கத்தின் ஏனைய பிள்ளைகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.
No comments:
Post a Comment