
பி.இராமலட்சுமி
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு, மூன்று வயதிலேற்பட்ட இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களும் பாதிப்படைந்தது. பள்ளிப்பருவத்திலேயே எழுதும் ஆர்வமிருந்தபோதிலும், தட்டிக்கொடுக்க யாருமில்லாக் காரணத்தால் திறமையை தன்னுள்ளேயே மறைத்துக் கொண்டார். அமர்சேவா சங்கத்தில் இணைந்தப்பின் திறமையைப் பட்டை தீட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட "கவிச்சிதறல்" தொகுப்பால் வெளிப்பட்டு உங்கள் கவனத்தை கவர்ந்துள்ளார்.

No comments:
Post a Comment