Tuesday, December 29, 2009


மு.குமார்

தேனியைச் சேர்ந்த இவருக்கு இளவயதிலேயே ஏற்பட்ட இளம்பிள்ளைவாத பாதிப்பால், இரண்டு கால்களும் செயலிழந்தன. எனினும் கல்வியை விடாமல் இறுகப்ப‌ற்றி இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தார். கல்லூரி காலத்திலேயே இலக்கியத்தில் ஏற்பட்ட ஆர்வத்தினால் கதை, கவிதை, நகைச்சுவை துணுக்குகள் படைத்தளிக்கும் பன்முகப் படைப்பாளியாக விளங்குகிறார்.

No comments:

Post a Comment