Tuesday, December 29, 2009


செ.முருகேசன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த இவர் இளவயதிலேயே இளம்பிள்ளைவாதத்தால் இரண்டு கால்களும் முழுமையாக பாதிப்படைந்த காரணத்தால் தவழ்ந்தே செல்லும் நிலையடந்தவர். எனினும் பயின்ற இளங்கலை வணிகவியல் பட்டம் தந்த அறிவால் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பயிற்சி எடுத்து சொந்தக்காலில் நிற்கிறார். கவிதைகள் மீதான ஆர்வம் பேனா பிடிக்கத் தூண்டியுள்ளது.

No comments:

Post a Comment