சின்னப்பா கணேசன்
திரைத்துறையில் மாற்றுத்திறனாளர்கள் வெற்றிக்கொடி நாட்டுவது மிக அரிது எனும் கூற்றை உடைத்து, 'அண்மைக்காலமாய்'... எனும் திரைப்படத்தை இயக்கி வரும் இவர் கன்னியாகுமரியில் பிறந்தவர். ஒரு விபத்தில் இடக்காலை இழந்தாலும், இருபதாண்டுகள் உதவி இயக்குநராக இருந்து தற்போது இயக்குநராக வளர்ந்துள்ளார்.கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும், திருமணமின்றி சேர்ந்து வாழும் முறையைச் சாடி திரைப்படம் இயக்கி வரும் இவர், ஈழத்தமிழச்சியை திருமணம் முடித்து தன் கொள்கைப்படி மணவாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.
No comments:
Post a Comment