Tuesday, December 29, 2009


வெ.தமிழழகன்

அரசுப்பணியாளரான இவர் எழுத்துலகில் தொடாத துறைகளே இல்லை. சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, சிறுவர் பாடல், மருத்துவ, சட்ட மற்றும் நகைச்சுவை கட்டுரைகள் போன்றவற்றை தமிழின் பிரபல இதழ்களில் எழுதி இருபதாண்டுகளாக எழுத்துலகில் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

சேலம் கே.ஆர்.ஜி. அறக்கட்டளையின் 'சிறுகதை சாதனையாள்ர்' விருது பெற்றுள்ள இவர் எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தொடுகிறது. காலின் பாதிப்பைக் கடந்தும், பேனாவின் வலிமையால் புகழேணியில் உயர்ந்து நிற்கிறார்.

No comments:

Post a Comment