ஆ.தங்கராஜு
சேலம் மாவட்டம் செங்கரடு பகுதியைச் சேர்ந்த இவர், ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப்படிப்பை மேற்கொண்டுள்ளார். வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியப்பணியின் உன்னதம் கருதி, இப்பயிற்சியை மேற்கொண்டுள்ள இவரின் சமுதாய நலனை உண்மையிலேயே பாராட்டலாம். கால்களில் பாதிப்பையடைந்துள்ள இவரின் மனவலிமை பாராட்டத்தக்கது.Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment