Tuesday, December 29, 2009


ம‌.பாலன்

புதுச்சேரியில் ஆசிரியராக பணியாற்றி வருவதுடன், புதுவை மாநில உடல் ஊனமுற்றோர் நலவாழ்வுச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், ஊனமுற்றோர் பள்ளியின் பொருளாள‌ராகவும் செயல்பட்டு சமூக மேம்பாட்டிற்கான தன்னுடைய பங்களிப்பை செய்து வருகிறார்.

ஓவியம், சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வடிவங்களில் சிந்தனையை வெளிப்படுத்தும் நல்லதொரு எழுத்தாளர். நாட்டுப்புறப்பாடல் தொகுப்பாள்ர் எனப்பன்முக ஆளுமைகளோடு திகழும் இவர், இதுவரை 'மழலையர் பாடல்கள்', 'தந்தைமை' போன்ற கவிதை நூல்களை வெளியிட்டு உள்ளார். மேலும் இவ்வாண்டின் இறுதியில் 'அம்மா' எனும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட உள்ளார்.

No comments:

Post a Comment