Tuesday, December 29, 2009


ஜி.ஆல்டிரின் பிரிட்டோ

தமிழ் இதழியல் உலகில் மாற்றுத்திறனாளர்கள் குறைவு என்கிற குறைபாட்டை களையும் நோக்கில் சக்கர நாற்காலியில் வாழ்ந்தபடி, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 'அமுதம்' மாத இதழை வெளிக்கொண்டு வருகிறார். தனது முழுநேரப் பணியாகவே இதழியலை மேற்கொண்டுள்ள இவர், பிரபல படைப்பாளிகளின் பயனுள்ள படைப்புகளால் இதழை அலங்கரிக்கிறார்.

சமூக மாற்றங்களை எதிர்நோக்கும் பார்வையோடு வாழ்ந்து வரும் இவர் ஒரு முழுமையான இணைய வழி தகவல் களஞ்சியத்தை எதிர்காலத்தில் உருவாக்கும் முனைப்போடு செயலாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment