Tuesday, December 29, 2009


சித்தை பா.பார்த்திபன்

தமிழன்னைக்கு திருக்கோயில் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனும் முனைப்போடு 'அனைத்துலகத் தமிழ் மாமன்றம்' எனும் அமைப்பை நிறுவி செயல்படுகிறார். 'புதிய தென்றல்', 'மன்ற முரசு' போன்ற தமிழார்ந்த இதழ்களையும், உடல் ஊனமுற்றோரின் சாதனைச் செய்திகளை வெளிக்கொண்ரும் நோக்கிலான 'தன்னம்பிக்கை ஊன்றுகோல்' எனும் இலவச இதழையும் வெளியிட்டு வரும் தமிழ்ப்பற்றாள‌ர்.

முதுகுத் தண்டுவடப் பாதிப்பேற்பட்டதன் காரணமாக கை, கால்கள் செயலிழந்திருந்தாலும் கூட, கதை, கவிதை, கட்டுரை, பாடல், நாடகம், மேடைப் பேச்சு, கவியரங்கம், பட்டிமன்றம் என நீளுகிறது இவரின் நாவன்மை.

No comments:

Post a Comment