Tuesday, December 29, 2009


பொன் முரு.காமராசன்

இளமையிலேயே இளம்பிள்ளை வாதத்தால் வலது கையும், இடது காலும் பாதிப்படைந்த போதிலும், முதுகலை தமிழ் பயின்று, ஆய்வியல் நிறைஞ‌ராக உயர்வுற்று, கல்வியியலில் இளங்கலை பட்டம் பெற்று, கரூரில் தமிழாசிரியராக‌ பணியாற்றி வருகிறார்.

இந்திய தேசிய கலைத்துறை அணியின் இணைச்செயலர், அனைத்துலகத் தமிழ் மாமன்றம் என இலக்கியப்பங்களிப்புகளோடு கவியரங்கம், பட்டிமன்றம் என மேடைப் பேச்சுக்கலையிலும் கலக்கி வருகிறார்

1 comment:

  1. நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா

    ReplyDelete