Wednesday, December 30, 2009


இரா.பாக்கியராஜ்

இளமையிலேயே கண்பார்வைக் குறைபாட்டு நிலையேற்பட்ட போதிலும், முயன்று படித்து, புத்தக பைண்டிங் பயிற்சி பெற்று திருச்சி அரசு அச்சகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் உறுப்பினராக செயல்பட்டபடி, பார்வையற்றோருக்கான நலவியல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் இவரது தமிழார்வம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

No comments:

Post a Comment