Wednesday, December 30, 2009


துளிர்

மதுரையைச் சேர்ந்த இவர் இளம்பிள்ளை வாத பாதிப்படைந்த போதிலும், இலக்கியவுலகில் வலம் வந்து கதை, கவிதை, கட்டுரை, கவிதைத் தொடர் போன்றவற்றை பல்வேறு இதழ்களில் எழுதுவதோடு மதுரை வானொலி நிலையம் ம‌ற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் பகுதிநேரப் பணியாற்றியபடி இலக்கிய மன்ற்ங்களில் உரையாற்றல் என பல தளங்களிலும் செயல்பட்டு வருகிறார்.

"கைக்குட்டைக்குள் தொலைந்த வானம்" என்கிற தலைப்பில் பால்யகால உணர்வுகளை பகிர்ந்து கொள்கிற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளதோடு, வானொலி அறிவிப்பாளருக்கான சிறப்புப் பயிற்சியை பெற்று புதிய பாதையில் பயணிக்கிறார்

No comments:

Post a Comment